Nenjodu Anaiththu Kollum நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்

Lyrics

நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டு கனிவோடு காத்துக்கொள்ளும் எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு வாதைகளோ தீமைகளோ என்னை அணுகிட முடியாது நான் கிருபையில் வாழ்கிறேன் 1. முடியவில்லை சரித்திரமே முடிந்ததந்த சமுத்திரமே தொடர்ந்து வந்த படைகளுமே தகர்ந்தது அந்த அலைகளாலே என் மேல் உள்ள பாசத்தால் என்னைப் பாதுகாத்து நடத்திடுவார் எதிராய் வரும் பார்ப்வோனை முறியடித்து என்னை உயர்த்தி விடுவார் நான் கிருபையில் வாழ்கிறேன் 2. விசுவாசம் கொண்டேனே சுகவாசம் கண்டேனே திருவசனம் எனக்குத் தந்தார் அவர் வசமாய் இழுத்துக் கொண்டார் கானானின் வாழ்வைத் தந்து என்னை மேலாக உயர்த்திடுவார் தேனாக பாலாக நன்மையானதைத் தந்திடுவார் நான் கிருபையில் வாழ்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1820
Song ID
nenjodu-anaiththu-kollum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1