Lyrics
நித்தம் அதிகாலையில் கர்த்தர்
முகம் தேடுவேன்
சத்தியத்தைப் பாடுவேன் தினந்தோருமே
தாழ்மையுடன் தாழ்பணிந்து
வேண்டுகிறேன் இராஜ ராஜனே
என்னுள்ளில் வாழும் தேவா
என் ஆவல் நீரே தேவா
துதிக்க துதிக்க நாளும்
ஞானம் எனக்கு வேணும்
கிருபையால் மகிழ்ந்திடுவேன்
உம் மகிமையால் வளர்ந்திடுவேன்
தேவனண்டை என்றும் தவழ்ந்தாடும்
சின்ன மலர்கள்
அன்பு மலராய் நானும்
வாசம் வீச வேணும்
துதி மலராய் உமதருகே
தொழுதேற்றி வாழ்ந்திடுவேன்
Details
- Numeric ID
- 2533
- Song ID
- nitham-adhi-kalaiyil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0