Lyrics
1. ஓ பெத்லெகேமே சிற்றூரே என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்உன் பாலன் இயேசுவே.
2. கூறும் ஓ விடி வெள்ளிகான் இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார் மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும் அன்போடு வானத்தில்.
Details
- Numeric ID
- 4400
- Song ID
- o-pethlekaemae-sitt-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0