Lyrics
ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2
நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே-2
வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாருங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை
தலைமுறை தலைமுறையாய்
நினைவுகூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை
வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை
Details
- Numeric ID
- 3389
- Song ID
- onnumillaymayil-ninnene-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1