Onrum Illadha Vealayil Ellam ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம் உதவி செய்த எபிநேசரே என் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும் யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரே ஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும் வெற்றி கொடியை ஏற்றிய நிசியே கொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும் என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம் என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம் என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரே நான் ஆறுதலற்று தவித்த வேளையில் என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம் நீரே நான் கைவிடப்பட்டு தனித்து நிற்கையில் என் கரத்தை பிடித்த ஷம்மா நீரே-2-நன்மைகளின் ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம் உதவி செய்வார் எபிநேசரே உங்கள் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும் யெகோவாயீரே இயேசு-3

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6014
Song ID
onrum-illadha-vealayil-ellam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open