Lyrics
ஒருவராலே உம் ஒருவர் மூலமாய்
நான் நீதிமானாய் மாற்றப்பட்டேனே
இயேசுவே நீர் காரணர்
என் துதிக்குப் பாத்திரர்
இயேசுவே நீர் காரணர்
எல்லா மகிமைக்குப் பாத்திரர்
உம்மை ஆராதிப்பேன் வாழ்நாளெல்லாம்
பாவத்துக்கு மரித்து நான்
நீதிக்குப் பிழைத்திட
என் பாவம் யாவையுமே
நீர் சிலுவையில் சுமந்தீரே
ஜீவனைப் பெற்று நான்
ஆளுகை செய்திட
கிருபையையும் நீதியையும்
நீர் ஈவாய் தந்தீரே
Details
- Numeric ID
- 7433
- Song ID
- oruvaralae-um-oruvar-joseph-aldrin-pradhana-aasariyarae-2
- Views
- 1
- Downloads
- 1