Ovvoru Naalum Kanmanipol Ennai ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல்

ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல்
Unknown
Lyrics

Lyrics

ஒவ்வொரு நாளும் கண்மணிப் போல் என்னை காத்து நடத்தினாரே வெட்கப்பட்ட இடங்களில் என்னை தூக்கி நிறுத்தினாரே (2) நல்ல தெய்வத்துக்கு நன்றி சொல்லுவோம் நன்மை செய்தவரை கொண்டாடுவோம் (4) 1. புயலே அடுச்சாலும் உலகம் சிரிச்சாலும் அழைத்தவர் கைவிடல சத்துரு எழும்பினாலும் உயர்வை தடுத்தாலும் தெரிந்தவர் விட்டுவிடல (2) வாக்கு தந்தவர் மாறிடவில்லை (அவர்) அற்புத செயல்கள் குறையவேயில்லை (2) 2. மனிதர் தள்ளிட நொறுங்கி விழுந்தேனே தோளில் தூக்கினாரே எதிரி கண்முன்னே விருந்தை தந்து தலையை உயர்த்தினாரே (2) செட்டைக்குள் என்னை மறைத்துக்கொண்டாரே கிருபையினால் என்னை மூடிக்கொண்டாரே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
873
Song ID
ovvoru-naalum-kanmanipol-ennai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0