Lyrics
ஒவ்வொரு நாளும் நினைத்து நினைத்து நன்றி செல்லிடுவேன்
மகிமை செலுத்திடுவேன் மகிமை செலுத்திடுவேன்
1. புதிய கிருபை புதிய வார்த்தை தினமும் தருபவரே
தினமும் தருபவரே – அல்லேலூயா அல்லேலூயா
2. தாயைப் போல அரவணைக்கும்
பாசக் கன்மலையே – நன்றி ஐயா
3. வாதை துன்பம் அணுகிடாமல்
மதிலாய் காப்பவரே -அல்லேலூயா
4. நடக்கும் வழியை போதித்து நடத்தும்
ஆலோசனை கர்த்தரே -நன்றி ஐயா
5. ஆறுதல் செய்து அன்பால் நிறைத்து
தாகம் தீர்ப்பவரே -அல்லேலூயா
6. ஆவியை ஊற்றி வல்லமை தந்து
அனலாய் மாற்றினீரே நன்றி ஐயா
Details
- Numeric ID
- 2681
- Song ID
- ovvoru-naalum-ninaidhu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0