Lyrics
பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய் மாற்றினீரையா
Details
- Numeric ID
- 3953
- Song ID
- paalaivanamai-irundha-engala-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0