Lyrics
கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கமடைவதில்லை
கர்த்தரையே நம்பியுள்ளோர்
கைவிடப்படுவதில்லை
நீதியின் தேவன்
அளிக்கும் பலனை நான் காண்பேன்
நீதியின் தேவன்
என்னை மறந்து போவதில்லை
என்னை பெயர் சொல்லி அழைத்தவர்
உள்ளங்கைகளில் வரைந்து கொண்டார்
போகும் வழியை அறிவார்
உயர்ந்த ஸ்தலங்களில் நிறுத்துவார்
கர்த்தரின் ஆவி என்மேலே
சஞ்சலமும் தவிப்பும் ஓடிடுமே
வனாந்திரம் செழிப்பாகுமே
என்றென்றும் மகிழ்ச்சியும் சுகமுமே
Details
- Numeric ID
- 466
- Song ID
- palan-alippaar-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1