Karthevey Yuhayuhamai 253 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

கர்த்தாவே, யுகயுகமாய் எம் துணை ஆயினீர்; நீர் இன்னும் வரும் காலமாய் எம் நம்பிக்கை ஆவீர். உம் ஆசனத்தின் நிழலே பக்தர் அடைக்கலம்; உம் வன்மையுள்ள புயமே நிச்சய கேடகம். பூலோகம் உருவாகியே, மலைகள் தோன்றுமுன், சுயம்புவாய் என்றும் நீரே மாறா பராபரன். ஆயிரம் ஆண்டு உமக்கு ஓர் நாளைப் போலாமே; யுகங்கள் தேவரீருக்கு ஓர் இமைக்கொப்பாமே சாவுக்குள்ளான மானிடர் நிலைக்கவே மாட்டார்; உலர்ந்த பூவைப் போல் அவர் உதிர்ந்து போகிறார்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5444
Song ID
pamalai-253-karthevey-yuhayuhamai-song-lyrics
Views
0
Downloads
0