Paranae Thirukkadaikan பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
Lyrics
பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ
திறம் இலாத எனை முனியாமல் யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
மாய வலையில் பட்டுச் சிக்காமல் லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் பரனே
அடியேனுக் கருள் செய் இப்போது உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது
வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ
ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்
Details
- Numeric ID
- 7127
- Song ID
- paranae-thirukkadaikan-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0