Pasumaiyana Pul Veliyil Paduka பசுமையான புல் வெளியில்
பசுமையான புல் வெளியில்
Lyrics
பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே – 2
என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்ப– 2
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – 2
2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – 2
3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – 2
4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – 2
Details
- Numeric ID
- 7349
- Song ID
- pasumaiyana-pul-veliyil
- Views
- 0
- Downloads
- 0