Pattanathai Pidipavanai Paarkilum பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
Unknown
Lyrics
Lyrics
பட்டணத்தை பிடிப்பவனை பார்க்கிலும்
மனதை அடக்குபவன் உத்தமன்
பலிகள் இடுவதை பார்க்கிலும் – தேவனுக்கு
கீழ்ப்படிப்பவன் உத்தமன் உத்தமன்
1. கண்களோடே ஒப்பந்தம் செய்த பின்
கன்னியின் நினைவாய் இருக்கலாமோ
கர்த்தர் அருளும் பங்கையும் சொத்தையும்
காற்றினில் வீணாய் விடலாமோ – 2
2. வேகிறதை பார்க்கிலும் விவாகம் செய்வது
நல்லது என்றே பவுல் சொல்கிறார்
விரதத்துவமின்றி பல மனிதர்கள்
கற்பனை ஏடினை மீறுகிறார்
3. யோசேப்பைபோல் தன் அங்கியை
விட்டு ஓடும் மனிதரை தேடுகிறார்
தாவீதை போல் பலியாகும்
தாசரை மன்னித்தே அழைக்கின்றார்
Details
- Numeric ID
- 4029
- Song ID
- pattanathai-pidipavanai-paarkilum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0