Lyrics
பாவமில்லாத ஆட்டுக்குட்டி
பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
பாதம் இடறி பாதை தவறி பதறிப்
பயணம் போவதெங்கே
பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
பரமனும் பாதகர் நடுவில் நின்று
பால் மறவாத பாலனைப் போல
வாய் திறவாமல் போனதென்ன
குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
குருசினில் ஓடுவதேன் பாராய்
உருகலையோ உன் மனமே
உணர்வில்லையோ உன் கல் மனமே
Details
- Numeric ID
- 3946
- Song ID
- pavamillatha-aattukkutti-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0