Lyrics
பிறந்த நாள்முதல் என் தேவனாய் இருந்தீர்
நான் தடுமாறும் போது என்னைத் தாங்கிக்கொண்டீர்
உம்மோடு உறவாடனும் உமக்காக நான் வாழணும்
என்னோடு நீங்க பேசிட இப்போ வாரும்
தாயைப் போல நீர் நான் கலங்கும் போதெல்லாம்
என் கரம்பிடித்து என்னை நீர் தாங்கினீரைய்யா
திக்கற்று அலைந்தேன் சோர்ந்தே போனேன்
என் தேவையை நினைத்து கலங்கி நின்றேன்
என்னைத் தேடி வந்தீரே மீட்டுக் கொண்டீரே
பாதுகாத்தீரே நன்றி
Details
- Numeric ID
- 7417
- Song ID
- pirantha-naal-mudhal
- Views
- 0
- Downloads
- 0