Ponnana Neram Ven Pani பொன்னான நேரம் வெண் பனி

பொன்னான நேரம் வெண் பனி
Unknown
Lyrics

Lyrics

பொன்னான நேரம் வெண் பனி தூவும் நேரம் தொழுவத்தில் வந்துதித்தார் இயேசு பாலன் 1. பாவத்தின் சஞ்சலம் பறந்தோடி போக பேரின்ப இரட்சிப்பை புவி எங்கும் சேர்க்க பிறந்து வந்தார் உலகை ஜெயிக்க வந்தார் அல்லேலுயா பாடுவோம் மீட்பரை வாழ்த்துவோம் 2. உண்மையின் ஊழியம் செய்திடவே வானவர் இயேசு பூவில் வந்தார் வல்லவர் வருகிறார் நம் மீட்பர் வருகிறார் 3. வானமும் பூமியும் அண்டமும் படைத்து வேதத்தின் ஓளியை பரப்பினாரே இருளை அகற்றுவார் நம்மை இரட்சித்து நடத்துவார் ஆவியை அருளுமே சுவாமீ எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம் பாம சந்தோஷம் நீடிய சாந்தம் தேவ சமாதானம் நற்குணம் தயவு திட விசுவாசம் சிறிதெனுமில்லை தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும் திரி யவியாமலே தீண்டியே யேற்றும் பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் ஆவியை அருளுமே சுவாமீ எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம் பாம சந்தோஷம் நீடிய சாந்தம் தேவ சமாதானம் நற்குணம் தயவு திட விசுவாசம் சிறிதெனுமில்லை தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும் திரி யவியாமலே தீண்டியே யேற்றும் பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் ஆவியை அருளுமே சுவாமீ எனக் காயுர் கொடுத்த வானத்தினரசே நற்கனி தேடிவருங் காலனகள் ளல்லவோ நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம் பாம சந்தோஷம் நீடிய சாந்தம் தேவ சமாதானம் நற்குணம் தயவு திட விசுவாசம் சிறிதெனுமில்லை தீபத்துக் கெண்ணெயைச் சீக்கிரம் ஊற்றும் திரி யவியாமலே தீண்டியே யேற்றும் பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1443
Song ID
ponnana-neram-ven-pani-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0