Puyal Kaatrinil En Karangalai புயல் காற்றினில் என் கரங்களை

புயல் காற்றினில் என் கரங்களை

Lyrics

புயல் காற்றினில் என் கரங்களை பிடித்தவர் நீரே பெரும் இரைச்சலில் என்னை அணைத்திடும் நல் தகப்பனும் நீரே உருவாக்கிடும் உந்தன் வார்த்தை உரு மாற்றிடும் உந்தன் வார்த்தை உதவி செய்யும் உந்தன் வார்த்தை எனக்காய் செய்திடுதே எதுவும் இல்லாமலே அனைத்தையும் கண்டவர் நீர் நான் எதுவும் காணவில்லை ஆனால் காண்பது நிச்சயமே காணவில்லை என்று சொல்லி சிரிப்பவர் ஆயிரம் பேர் என் தேவனோ நான் கண்டதை கண்டார் நடப்பது நிச்சயமே உள்ளம் கையளவு நன்மையை காண செய்தீர் பெரும் நன்மையின் இரைச்சல் என்றேன் நீரோ நல்லது என்று சொன்னீர் நன்மை அருகில் இல்லை என்று சொன்னவர் ஆயிரம் பேர் என் தேவனோ அவர் நன்மையை பொழிந்தார் தொடர்வது நிச்சயமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
618
Song ID
puyal-kaatrinil-en-karangalai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1