Puyal Kaatrinil En Karangalai புயல் காற்றினில் என் கரங்களை
புயல் காற்றினில் என் கரங்களை
Lyrics
புயல் காற்றினில் என் கரங்களை பிடித்தவர் நீரே
பெரும் இரைச்சலில் என்னை அணைத்திடும் நல் தகப்பனும் நீரே
உருவாக்கிடும் உந்தன் வார்த்தை
உரு மாற்றிடும் உந்தன் வார்த்தை
உதவி செய்யும் உந்தன் வார்த்தை
எனக்காய் செய்திடுதே
எதுவும் இல்லாமலே அனைத்தையும் கண்டவர் நீர்
நான் எதுவும் காணவில்லை ஆனால் காண்பது நிச்சயமே
காணவில்லை என்று சொல்லி சிரிப்பவர் ஆயிரம் பேர்
என் தேவனோ நான் கண்டதை கண்டார்
நடப்பது நிச்சயமே
உள்ளம் கையளவு நன்மையை காண செய்தீர்
பெரும் நன்மையின் இரைச்சல் என்றேன்
நீரோ நல்லது என்று சொன்னீர்
நன்மை அருகில் இல்லை என்று சொன்னவர் ஆயிரம் பேர்
என் தேவனோ அவர் நன்மையை பொழிந்தார்
தொடர்வது நிச்சயமே
Details
- Numeric ID
- 618
- Song ID
- puyal-kaatrinil-en-karangalai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1