Lyrics
சாரோனில் மலரும் ரோஜாப்பூ
கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ
களிப்பினால் எனக்குள் வரும் அன்பு
நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ
பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால்
துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால்
எங்கும் இன்பம் இறைவன் அருளால்
என்றென்றும் பாடி மகிழ்வேன்
உத்தமர் உதடுகள் முத்தமிடுமே
நித்திய உள்ளம் நேசம் தருமே
கர்த்தரின் கரங்கள் காணத்திடுமே
நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன்
ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன்
ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன்
ஆருயிர்த் தலைவா அன்பை நாடினேன்
ஆறுதல் கண்டேனே
உமது நேசம் திராட்சை ரசமே
உமது நாமம் வாசனைத் தைலமே
உமது உருவம் கிச்சிலி மரமே
அதன் கனி மதுரமே
என்மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம்
மரணத்தைப் போன்று வல்லமையுள்ளது
அவரது நேசம்
சாரோனில் மலரும் ரோஜாப்பூ
கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ
களிப்பினால் எனக்குள் வரும் அன்பு
நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ
பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால்
துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால்
எங்கும் இன்பம் இறைவன் அருளால்
என்றென்றும் பாடி மகிழ்வேன்
உத்தமர் உதடுகள் முத்தமிடுமே
நித்திய உள்ளம் நேசம் தருமே
கர்த்தரின் கரங்கள் காணத்திடுமே
நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன்
ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன்
ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன்
ஆருயிர்த் தலைவா அன்பை நாடினேன்
ஆறுதல் கண்டேனே
உமது நேசம் திராட்சை ரசமே
உமது நாமம் வாசனைத் தைலமே
உமது உருவம் கிச்சிலி மரமே
அதன் கனி மதுரமே
என்மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம்
மரணத்தைப் போன்று வல்லமையுள்ளது
அவரது நேசம்
Saronil Malarum Rojappu lyrics songs,Saronil Malarum Rojappu song lyrics,Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT -சாரோனில் மலரும்
saronil malarum rojappu
karththarin ullaththil makizhum pu
kalippinal enakkul varum anpu
nan pallaththakkin lillip pu
pongkum ullam punithar ninaival
thullum nenjam thuyar anpal
engkum inpam iraivan arulal
enrenrum pati makizhven
uththamar uthatukal muththamitume
nithya ullam nesam tharume
karththarin karangal kanathitume
niththamum avarutan vazhnthituven
aathma nesare ummaith thetinen
aanma thakaththal alainthu vatinen
aaruyir thalaiva anpai natinen
aaruthal kantene
umathu nesam thiratsai rasame
umathu namam vasanai thailame
umathu uruvam kissili marame
athan kani mathurame
en mel parantha avarathu kotiyum avarathu nesam
maranaththaip ponru vallamaiyullatham
avarathu nesam
saronil malarum rojappu
karththarin ullaththil makizhum pu
kalippinal enakkul varum anpu
nan pallaththakkin lillip pu
pongkum ullam punithar ninaival
thullum nenjam thuyar anpal
engkum inpam iraivan arulal
enrenrum pati makizhven
uththamar uthatukal muththamitume
nithya ullam nesam tharume
karththarin karangal kanathitume
niththamum avarutan vazhnthituven
aathma nesare ummaith thetinen
aanma thakaththal alainthu vatinen
aaruyir thalaiva anpai natinen
aaruthal kantene
umathu nesam thiratsai rasame
umathu namam vasanai thailame
umathu uruvam kissili marame
athan kani mathurame
en mel parantha avarathu kotiyum avarathu nesam
maranaththaip ponru vallamaiyullatham
avarathu nesam
TRUE
TRUE
TRUE
TRUE
Details
- Numeric ID
- 0
- Song ID
- saronil-malarum-rojappu-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0
- Source
- Open