Saronil Malarum Rojappu

சாரோனில் மலரும்
Unknown
Lyrics

Lyrics

சாரோனில் மலரும் ரோஜாப்பூ கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ களிப்பினால் எனக்குள் வரும் அன்பு நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால் துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால் எங்கும் இன்பம் இறைவன் அருளால் என்றென்றும் பாடி மகிழ்வேன் உத்தமர் உதடுகள் முத்தமிடுமே நித்திய உள்ளம் நேசம் தருமே கர்த்தரின் கரங்கள் காணத்திடுமே நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன் ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன் ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன் ஆருயிர்த் தலைவா அன்பை நாடினேன் ஆறுதல் கண்டேனே உமது நேசம் திராட்சை ரசமே உமது நாமம் வாசனைத் தைலமே உமது உருவம் கிச்சிலி மரமே அதன் கனி மதுரமே என்மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம் மரணத்தைப் போன்று வல்லமையுள்ளது அவரது நேசம் சாரோனில் மலரும் ரோஜாப்பூ கர்த்தரின் உள்ளத்தில் மகிழும் பூ களிப்பினால் எனக்குள் வரும் அன்பு நான் பள்ளத்தாக்கின் லில்லிப் பூ பொங்கும் உள்ளம் புனிதர் நினைவால் துள்ளும் நெஞ்சம் தூயர் அன்பால் எங்கும் இன்பம் இறைவன் அருளால் என்றென்றும் பாடி மகிழ்வேன் உத்தமர் உதடுகள் முத்தமிடுமே நித்திய உள்ளம் நேசம் தருமே கர்த்தரின் கரங்கள் காணத்திடுமே நித்தமும் அவருடன் வாழ்ந்திடுவேன் ஆத்ம நேசரே உம்மைத் தேடினேன் ஆன்ம தாகத்தால் அலைந்து வாடினேன் ஆருயிர்த் தலைவா அன்பை நாடினேன் ஆறுதல் கண்டேனே உமது நேசம் திராட்சை ரசமே உமது நாமம் வாசனைத் தைலமே உமது உருவம் கிச்சிலி மரமே அதன் கனி மதுரமே என்மேல் பறந்த அவரது கொடியும் அவரது நேசம் மரணத்தைப் போன்று வல்லமையுள்ளது அவரது நேசம் Saronil Malarum Rojappu lyrics songs,Saronil Malarum Rojappu song lyrics,Saronil Malarum Rojappu Lyrics Song Chords PPT -சாரோனில் மலரும் saronil malarum rojappu karththarin ullaththil makizhum pu kalippinal enakkul varum anpu nan pallaththakkin lillip pu pongkum ullam punithar ninaival thullum nenjam thuyar anpal engkum inpam iraivan arulal enrenrum pati makizhven uththamar uthatukal muththamitume nithya ullam nesam tharume karththarin karangal kanathitume niththamum avarutan vazhnthituven aathma nesare ummaith thetinen aanma thakaththal alainthu vatinen aaruyir thalaiva anpai natinen aaruthal kantene umathu nesam thiratsai rasame umathu namam vasanai thailame umathu uruvam kissili marame athan kani mathurame en mel parantha avarathu kotiyum avarathu nesam maranaththaip ponru vallamaiyullatham avarathu nesam saronil malarum rojappu karththarin ullaththil makizhum pu kalippinal enakkul varum anpu nan pallaththakkin lillip pu pongkum ullam punithar ninaival thullum nenjam thuyar anpal engkum inpam iraivan arulal enrenrum pati makizhven uththamar uthatukal muththamitume nithya ullam nesam tharume karththarin karangal kanathitume niththamum avarutan vazhnthituven aathma nesare ummaith thetinen aanma thakaththal alainthu vatinen aaruyir thalaiva anpai natinen aaruthal kantene umathu nesam thiratsai rasame umathu namam vasanai thailame umathu uruvam kissili marame athan kani mathurame en mel parantha avarathu kotiyum avarathu nesam maranaththaip ponru vallamaiyullatham avarathu nesam TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
saronil-malarum-rojappu-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open