Sear Aiyaa Eliyon சேர் ஐயா எளியேன் செய் பவ வினை
சேர் ஐயா எளியேன் செய் பவ வினை
Lyrics
சேர் ஐயா எளியேன் செய் பவ வினை
தீர் ஐயா
பார் ஐயா உன் பதமே கதி ஏழைப்
பாவிமேல் கண் பார்த்திரங்கி எனைச்
தீதினை உணர்ந்த சோரனைப் பர
தீசிலே அன்று சேர்க்கலையோ எனைச்
மாசிலா கிறிஸ் தேசுபரா உனை
வந்தடைந்தனன் தஞ்சம் என்றே எனைச்
தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர் தமைத்
தள்ளிடேன் என்று சாற்றினையே எனைச்
பாவம் மா சிவப்பாயினும் அதை
பஞ்செனச் செய்வேன் என்றனையே எனைச்
தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த யேசு
தேவனே கருணாகரனே எனைச்
Details
- Numeric ID
- 6719
- Song ID
- sear-aiyaa-eliyon-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0