Seei Adaitharunam Ithari Song சீர் அடைதருணம் இதறி மனமே

சீர் அடைதருணம் இதறி மனமே

Lyrics

சீர் அடைதருணம் இதறி மனமே சிதைவு படும் முனமே சீர் அடை தருணம் இதறி மனமே பார் உடலொடு வலுபோர் இடும் அலகையும்-(ரீ) ஆரவாரம் எடுத் தழிக்கும் உனை க்ஷணத்தில் நொடியதில் அழிவடை புடவியில் நணுகுதல் நலமோ பேதாய் நோய் துயர் உறும் இது மேலுல கிற்கிணை பங்கோ கடினப்படுத்து வலு மறம் அது நிலை அற(ரீ) காதலோடு நல் வேத நெறி தொடர்ந்து. பொருள் அதில் உறு விருப்பதி சிதைவுளதென அறியாய் ஓகோ போர் இடு பல பல தீதுகளுக் கது வேரே மருளைத் தவிர்க்கும் இறை அருளைக் கருதி நனி(ரீ) மாசிலாத தெய் வீகன் அடி பணிந்து

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6649
Song ID
seei-adaitharunam-ithari
Views
0
Downloads
0