Lyrics
சீறி வரும் புயலினிலும் கர்த்தாவே – உம்
சிரித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
மாறி வரும் வாழ்வினிலும் கர்த்தாவே – உம்
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – உம்
மலர்ந்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
காற்றடிக்குது கடல் பொங்குது
அலை பாயுது புயலடிக்குது
கர்த்தரின் கரம் என்னை தாங்குது
பாடுகள் மத்தியிலும் கர்த்தாவே – உம்
பாச முகம் தெரியுதய்யா கர்த்தாவே
வியாதிப் படுக்கையிலும் கர்த்தாவே – உம்
விரித்த கரம் அணைக்குதய்யா கர்த்தாவே – 2
ஆபத்து நேரத்திலும் கர்த்தாவே – உம்
அழகு முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
கண்ணீர் கவலையிலும் கர்த்தாவே – உம்
கனித்த முகம் தெரியுதய்யா கர்த்தாவே – 2
Details
- Numeric ID
- 3518
- Song ID
- seeri-varum-puyalinilum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0