Seeyonilirunthu Unnai Aasirvathipaar சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
Unknown
Lyrics
Lyrics
சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
ஜீவிய காலமெல்லாம் செழித்திருப்பாய் -2
தேவனின் அன்பில் மூழ்கி
திளைத்திருப்பாய்.. ஓ.. ஓ.. -2
நித்திய மகிழ்ச்சியை சுதந்தரிப்பாய்
உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
சீயோனில் வாசம் செய்யும்
என் ஜனமே (என் ஜனமே) ஓ..ஓ-3
உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
1. உன் கையின் பிரயாசத்தால்
உன் வாழ்வு செழித்திடுமே
நீ செய்யும் வேலைகளில்
மண்ணும் கூடப் பொன்னாகுமே -2
பிள்ளைகளின் பிள்ளைகளின்
வாழ்வைக் காண்பாய் ஓ..ஓ..-2
உனக்கு பாக்கியமும் நன்மையும்
உண்டாயிருக்கும் -2
2.ஆவியின் கனிகளினால்
உன் மனைவி நிறைந்திருப்பாள்
ஆண்டவரின் கிருபைகளால்
உன் பிள்ளைகள் செழித்திருப்பார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
3. எப்பக்கம் நெறுக்கினாலும்
ஒடுங்கி நீயும் போகமாட்டாய்
எதிப்பவர் மத்தியிலே
கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்-2
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
4. கையிடும் வேலைகளில்
ஆசீர்வாதம் உனக்களிப்பார்
விளைந்திட்ட தானியத்தால்
களஞ்சியத்தை நிரப்பிடுவார்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
5. நோய் நொடி நீக்கி
புது சுகம் பெலனை உனக்களிப்பார்
இரட்சிப்பின் தேவனுக்குள்
எப்போதும் மகிழ்ந்திருப்பாய்
கர்த்தருக்கு பயந்து நீ நடப்பாயானால் ஓ..ஓ..
Details
- Numeric ID
- 1499
- Song ID
- seeyonilirunthu-unnai-aasirvathipaar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0