Serupabelin Mun Nirkum Parvathame சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
Lyrics
சேருபாபேலின் முன் நிற்கும் பர்வதமே
நீ சமபூமியாவாய் நிச்சயமாக
பலத்தினாலும் அல்ல பராக்கீரமுமல்ல
கர்த்தரின் ஆவியினால் ஆகும்
கர்மேலின் மலைமேல்
எலியாவைப்போலவே நான்
ஆவியில் நிரைந்து ஜெபித்திடும் போது
அக்கினியால் பதில் அனுப்புவீர்
எலும்புகளின் பள்ளத்தாக்கில்
எசேக்கியேல்போல நான்
ஆவியில் நிரைந்து தீர்க்கமாயுரைதல்
எலும்புகள் சேனையாய் எழும்பிடுமே
சிரச்சலையின் நடுவில்
பவுலைப் போலவே நான்
ஆவியில் நிரைந்து ஆராதிக்கும் போது
கட்டுகள் எல்லாம் உடைந்துவிடும்
Details
- Numeric ID
- 610
- Song ID
- serupabelin-mun-nirkum-parvathame-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0