Settaigalil Maraithu செட்டைகளில் மறைத்து
செட்டைகளில் மறைத்து
Lyrics
செட்டைகளில் மறைத்து காத்துக்கொள்வார்
சேனைகளின் கர்த்தரே
கடல் மேல நடந்தாலும் காத்திடுவர்
சர்வ வல்லவரே
வாக்கு பண்ணினவர் நிறைவேற்றுவார்
வாக்கு மாறிடாரே
சொன்னதை செய்து முடித்திடுவர்
உண்மை உள்ளவரே
நடத்திடுவர் என்னை காத்திடுவர்
மேலே மேலே உயர்த்திடுவர்
1. காற்றையும் கடலையும் அடக்கிய தேவன்
உந்தன் கண்ணீரை காணாதிருப்பாரோ
வானமும் பூமியும் ஆள்கிறவர்
உந்தன் வழிகளை அறியாதிருப்பாரோ
2.மரித்தோரை உயிரோடு எழுப்பினவர்
மனதின் பரத்தை அறியாரோ?
அகிலத்தை ஆளும் ஆண்டவரே
அனுதின தேவைகளை அறியாரோ
Details
- Numeric ID
- 713
- Song ID
- settaigalil-maraithu-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1