Lyrics
சில நேரங்களில் என்
அழுகையின் கண்ணீர்
உம் சமூகத்தில் ஜெபமாகுமே
சில வேளைகளில் என் வியாகுலங்கள் உம் பார்வையால் மறைந்திடுமே
பாதை தெரியாத
குருடனை போல் என் வாழ்க்கையின் விழி தொலைத்தேன்
நெருங்கி என் அருகில் தேடி வந்தீர்
புது வழியை தந்தவரே
எனக்கு வெற்றியை
நீரே என் யெகோவா நிசி
நீரே என் யெகோவா ஷம்மா
1. என்னை உருவாக்க என் கண்ணீர் தேவையா உமக்கு
என் உணவாக மாறினது
உம் வசனம் எனக்கு
பாதை தெரியாத வனாந்திரங்கள்
கரம் விரித்தேன் என்னை கரை சேர்திடும்
நீரே என் யெகோவா நிசி
நீரே என் யெகோவா ஷம்மா
2. என் துருத்தியின் தண்ணீர்கள் செலவழிந்ததே
என் எதிர்காலம் கண் முன்னே நிலை குலைந்ததே
புறஜாதி எனக்காக யார் வருவார்
என் துறவே என் துனையாளரே
நீரே என் யெகோவா நிசி
நீரே என் யெகோவா ஷம்மா
Details
- Numeric ID
- 1980
- Song ID
- sila-nerangalil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0