Lyrics
சிங்காசனத்தில்
வீற்றாளும்
ஆட்டுக்குட்டி
உயர்ந்தவரே
மூப்பரும் நான்கு
ஜீவன்களும்
எந்நாளும் போற்றுவாரே
துதியும் கனமும்
மகிமையும் வல்லமையும்
புகழும் ஞானமும்
பெலனும் ஐஸ்வரியமும்
எந்நாளும் உம் ஒருவருக்கே
எல் எலியோன் உம் ஒருவருக்கே
ஆராதனை ஆராதனை
ஆட்டுக் குட்டியானவரே
1. கோடான கோடி
பரம சேனை
தொழுதிடும் எங்கள்
தூயவரே
பரிசுத்தனாக்கி
உமக்கு முன்
துதிகள் பாட
நிறுத்தினீரே
2. வானங்களில் உயர்ந்தவரே
உம் நாமத்தை
புகழ்ந்திடுவோம்
ஆவியோடும்
உண்மையோடும்
முழு மனதாய்
துதித்திடுவோம்
Details
- Numeric ID
- 4172
- Song ID
- singasanathil-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0