Lyrics
தடுமாறும் கால்களை கண்டேன்
கண்கள் குளமாகி போனதையா-2
பாரமான சிலுவை என்று இறக்கிவைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று புறக்கணிக்கவில்லை -2
என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
குறுதிச்சிந்தி பாடுபட்டும் மறுதளிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும் விட்டுகொடுக்கவில்லை -2
என்னை யோசித்தீரே என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே -2
Details
- Numeric ID
- 3820
- Song ID
- thadumaarum-kaalgalai-kanden-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0