Thanimaiyil Naan Vaadum Pothu தனிமையில் நான் வாடும் போது

தனிமையில் நான் வாடும் போது
Unknown
Lyrics

Lyrics

தனிமையில் நான் வாடும் போது அன்பிற்காய் ஏங்கும் போது என்னைத் தேடி வந்த ஒரு ஜீவன் நீரே-2 தகுதியில்லா என்னையும் நீர் தகுதிப்படுத்தி மகிழ்கிறீர் பாவியான என்னையும் உம் பிள்ளை என்று அழைக்கிறீர் வெறுத்தோரின் கண்கள் முன்னே என்னை நீர் உயர்த்தி வைத்தீர் புழுதிகளில் வாழ்ந்த என்னை ராஜாக்களோடே அமர்த்தினீர்(2) என்ன தவம் செய்தேனோ என்னை நீர் கண்டிடவே-2 என்ன தவம் செய்தேனோ என்னை நீர் நேசிக்கவே -2 முட்கள் நடுவே நடந்த பாதை காரிருள் என்னை சூழும் வேளை பயப்படாதே என்று சொல்லி நடத்தி சென்றீரே-2 இயேசுவே (3) உம் நாமம் உயர்ந்ததே (3) உம் நாமம் உயர்ந்ததே (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1210
Song ID
thanimaiyil-naan-vaadum-pothu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0