Lyrics
தனிமையில் எம் நினைவே
துன்பத்தில் என் துணையே
உம் இரத்தம் கொண்டு எந்தன்
இதயக்கறையை கழுவினீரே
என் கண்களில் நீர் துடைத்து
புது வாழ்வு தந்தவரே - துதி செய்து
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
வால் என்னை தலையாக்கினீர்
வீழ்ந்த என்னை தூணாக்கினீர்
ஓரங்கட்டப்பட்ட என்னை தினம் தாங்கினீர்
அன்பாக எனை ஏந்தீனீர்
பிள்ளை போல எனை சுமந்தீர்
தினம்தோறும் என்னை நீயும் தப்புவித்தீரே
எந்தன் இயேசுவே எந்தன் இயேசுவே (2)
2. Best friend
எந்தன் தாய் எனை வெறுத்தாலும்
மறவாமல் சுமப்பவரே தப்புவிப்பவரே
இதயத்தின் இரட்சகரே
எண்ணங்களில் நிற்பவரே - துதி செய்து
பாடுவோரை தூணாக்கும் தூயவரே
என் பாவங்கள் மன்னித்து
புது வாழ்வு அளித்திடுமே - இந்த கனம்
ஒன்று போதாதே உம்மை போற்ற
என்னை வெறுக்காமல் மறக்காமல்
Details
- Numeric ID
- 1211
- Song ID
- thanimayil-em-ninaive-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0