Thankaalathil Song Lyrics தன் காலத்தில் கனி தருவான்

தன் காலத்தில் கனி தருவான்

Lyrics

தன் காலத்தில் கனி தருவான் வற்றாத நதியாய் இருப்பான் போகையிலும் வருகையிலும் ஜெயமாய் முழங்கிடுவான் துதித்திடுவேன் மகிழ்ந்திடுவேன் எக்காலத்தும் துதிப்பேன் கோடாகோடியாய் பெருகிடுவாய் சேனைக்குள் பாய்ந்துச் செல்வாய் நிற்பார் துணை நிற்பார் அசையாமல் நிலைக்கச் செய்வார் வேண்டியதை அவர் தந்திடுவார் சிங்கமாய் நடக்க செய்வார் தருவார் ஆசீர் தருவார் வாழ்வெல்லாம் தந்திடுவார் அதினதின் காலத்தில் யாவற்றையும் அழகாக செய்திடுவார் நினைப்பார் என்னை நினைப்பார் நினைத்துக் கொண்டே இருப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1781
Song ID
thankaalathil-song-lyrics
Views
15
Downloads
3
Source
Open