Tharuname Parama Song

Lyrics

தருணமே பரம சரீரி எனைத் தாங்கி அருள் கருணைவாரி உரிமை அடியர் அனுசாரி உயர் எருசலை நதருணமே, பரம சரீரி – எனைத் தாங்கியருள் கருணை வாரி உரிமை அடியார் அனுசாரி – உயர் எருசலை நகர் அதிகாரி – அதி 1. வரர் அடி தொழும் வெகு மானி – பரன் மகிமை ஒளிர் தேவ சமானி நரர் பிணை ஒரு பிரதானி – இயேசு நாயகன் எனதெஜமான் நீ – அதி 2. ஆதாரம் உனை அன்றி யாரே? – எனை அன்பாய்த் திருக்கண் கொண்டு பாரே; பாதாரவிந்தம் கதிசேரே – இஸ்ரவேல் பார்த்திபன் தாவீது வம்ச வேரே – அதி 3. நித்த நித்தமாக எந்தன் மேலே – வருவ தெத்தனை துன்பங்கள் ஒருக்காலே; அத்தனையும் நீக்குதற்குன் காலே – எனக் குத்தம துணை தான் மனுவேலே – அதி 4. கங்குல் பகலும் துயரம், கோவே – வரும் கலக்கம் ஒழித்தெனைத் தற்காகவே பங்கெனக்குத் தந்த மெய் மன்னாவே – ஏழைப் பாவியை இரட்சியும் இயேசு தேவே – அதி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6070
Song ID
tharuname-parama-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
0
Downloads
0