Theduven Athikalai Nerame Song

Unknown
PPT
Lyrics

Lyrics

தேடுவேன் அதிகாலை நேரமே நாடுவேன் என்றும் உந்தன் பாதமே நாளெல்லாம் உம்மையே தேடுவேன் கன்மலை உம்மையே நாடுவேன் அல்லேலூயா ஆராதிப்பேன் ஆரதிப்பேன் கிருபை உள்ளவரே தயவு நிறைந்தவரே காலை தோறும் கிருபை புதிதாக தானே நீர் பொழிகின்றீரே மாலை புலம்பல்கள் எல்லாம் களிப்பாக மாற்றி நீர் நடத்துகின்றீர் அல்லேலூயா இரக்கம் உள்ளவரே உருக்கம் நிறைந்தவரே உலகின் எல்லைகள் எங்கும் உமக்காக சாட்சியாய் சென்றிடுவேனே சுவாசம் உள்ள வரைக்கும் உம்மையே நான் பாடி ஆராதிப்பேன் அல்லேலூயா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6223
Song ID
theduven-athikalai-nerame
Views
0
Downloads
0