Lyrics
தேன் இனிமையிலும் இனிமை - என்
தேவாதி தேவன் அருளிய வசனமே-2
1. துன்ப நேரத்தில் துணைவரும்
துக்கம் சூழ்ந்த நேரத்தில் தேற்றிடும்
தனிமையில் உன்னை தாங்கிடும்
மன காயம் அனைத்தையும் ஆற்றிடும்
எந்த மனிதனும் எந்த நிலையிலும்
படித்திட அது உகந்ததே -2
2. நல்ல பாதையில் நடந்திட
நல் குணங்களை உன்னில் வளர்த்திடும்
பரம பாதையை காட்டியே
பரலோக வாழ்வினை ஈந்திடும்
கால்கள் இடறி சேதம் அடைந்து
சோர்ந்திடாமல் தூக்கிடும்
Details
- Numeric ID
- 1178
- Song ID
- then-inimaiyilum-inimai-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0