Thirantha Vaasalai Enakku Thanthaa திறந்த வாசலை எனக்குத் தந்தார்
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
Unknown
Lyrics
Lyrics
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4
1. ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே - என்னை
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
2. என்னோடு இருக்கின்றார்.
என்னை நடத்துவார்
கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
3. கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
Details
- Numeric ID
- 2504
- Song ID
- thirantha-vaasalai-enakku-thanthaa-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0