Lyrics
திரித்துவ தேவா ஸ்தோத்திரம் (2)
கிருபையால் என்னை
நிறைத்தவா ஸ்தோத்திரம்
1. வாடிய பயிரென நான் நின்ற வேளை
அருள் மழையை பொழிந்தீர் -2
தேடியே என்னை மீட்டிட
உமது திரு உதிரம் சொரிந்தீர் -2
கருணையில் ஆழியின் ஆழத்தை கொண்ட
'நீர் கனிவுடன் என்னை அழைத்தீர்
பணிவுடன் உமது மலரடி தொழுது
படைக்கின்றேன் ஸ்தோத்திரம்
தந்தையை போல பாசமாய் என்னை
தோள்களில் நீர் சுமந்தீர்
உந்தனின் அன்பை - நான்
எண்ணி நாளும் வந்தனைகள் புரிவேன்
Details
- Numeric ID
- 1189
- Song ID
- thiriththuva-thaevaa-sthothiram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0