Lyrics
தூக்கி எடுத்து என்னை அழைத்த
தூயவரை நான் பாடுவேன் -2
1. உலகத்தின் பாதையிலே நான்
ஓடினேன் ஓட்டமாக -2
சிலுவை சுமந்தவர் என்னை
அழைத்ததும் திரும்பி வந்தேன் -2
2. உலகத்தை சார்ந்து இருந்தேன்
என் உறவை நான் நம்பி இருந்தேன்
அவர் குரல் கேட்டவுடன் நான்
எல்லாமே மறந்து விட்டேன்
3. இதுவரை காத்து வந்தேன்
என்னை இனி மேலும் நடத்திடுவீர்
செழிப்பாய் மாற்றிடுவார்
நான் களிகூர்ந்து துதித்திடுவேன்
Details
- Numeric ID
- 1184
- Song ID
- thookki-eduthu-ennai-azhaitha-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0