Thuthigal Oyaadhu

துதிகள் ஓயாது

Lyrics

மீன்களை பிடித்தவன் மனுஷனைப் பிடிக்கவே மாற்றின இயேசு என் படகில் உண்டு நிச்சயம் ஒருநாள் மறுதலிப்பேன் என்று அறிந்தும் அழைத்தவர் அருகில் உண்டு நான் வீசும் வலைகள் எல்லாம் வெறுமையாய் வந்தாலும் என்னோடு அவர் இருக்க குறையேது புயல் அடித்தாலும் அலையடித்தாலும் என் துதிகள் ஓயாது கரை தெரியாமல் கண்ணலைந்தாலும் என் துதிகள் ஓயாது என் நம்பிக்கை அவமானாலும் என் துதிகள் ஓயாது கை விட தெரியாதவரை விட்டு ஓட முடியாது உம்மை விட்டால் நம்புவதற்கு வேற (எனக்கு) யாரும் கிடையாது - 2 கடலிலே மிதந்திடும் படகை நான் நம்பல கடல் மீது நடப்பவரை நம்பி வந்தேன் நீந்திட தெரிந்த மீனவனாய் இருந்தும் நீர் வந்து கைதூக்க காத்திருந்தேன் நான் மூழ்கும் செய்திய ஊர் பேச விடமாட்டிர் அழைத்தவர் கைவிடலென்னு பேச வைத்தீர்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
521
Song ID
thudhigal-oyaadhu-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1