Lyrics
துதி மகிமைக்கு பாத்திரர்
ஆராதனைக்குரியவர்
நீர் கர்த்தர் உம்மைப் போல்
வேறொருவர் இல்லையே
இயேசுவே இயேசுவே -2
நாம் உம்மை உயர்த்துவேன்
உம்மை உயர்த்துவேன்
உம்மை உயர்த்தியே ஆராதிப்பேன்
1. தண்ணீரை கடக்கும் போது
என்னோடு இருப்பவரே - அக்கினியில்
நடந்தாலும் வேகாமல் காப்பவரே
நம்பிக்கையே நீர்தானையா -2
நம்பி வந்தேன் உம்மை நான்
உங்க கிருபை போதுமே -2
2. வலப்புறம் இடப்புறமும் இடங்கொண்டு
பெருகச் செய்தீர்-ஆசீர்வதிக்கவே
என்னை ஆசீர்வதித்து-பெருகவே
பெருகச் செய்தீர் நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண்போகாது
உங்க கிருபை போதுமே
3. வெண்கள் கதவை உடைத்து
இருப்பு தாழ்ப்பாள் முறித்து
ஒளிப்பிடத்தின் புதையல்களை
பொக்கிஷங்களை தருவீர்
பெயர் சொல்லி அழைத்தவர்
காத்தரென்று நான் அறிவேன்
உங்க கிருமைபோதுமே
Details
- Numeric ID
- 2498
- Song ID
- thuthi-magimaikku-paathirar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0