Thuthigalin Baligalai Karangalai துதிகளின் பலிகளோடு

துதிகளின் பலிகளோடு
Unknown
Lyrics

Lyrics

துதிகளின் பலிகளோடு கரங்களை உயர்த்துவோம்-உள்ளங்கை மேகமாய் பெருமழை பொழியட்டும் - 2 அல்லேலூயா...... ஆராதனை (4) 1. கற்பாறை நீரூற்றாய் மாறுமே துதிகளால்-கன்மலை தேனினால் வாழ்வினை நிரப்புவார்-2 2. மாராவின் தண்ணீரும் மதுரமாய் மாறுமே-வானத்துப் பனியைப்போல் மன்னாவை பொழிவாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2493
Song ID
thuthigalin-baligalai-karangalai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0