Lyrics
தூய ஆவியே இரங்கும்
இந்த வேளையில் இரங்கும்
உன்னத பெலனை ஊற்றி நிரைத்திடும்
பாவத்தை உணர்த்தும் ஆவியே வந்து இரங்கிடும்
என்னில் கிரியை செய்திடும் உந்தன் ஆவியால்
ஆவியின் அபிஷேகம் வேண்டும் உமக்காக உழைத்திடவே
அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே
ஆவியின் அனுகிரகம் வேண்டுமே உம் சித்தம் செய்திடவே
அபிஷேகித்து நிரப்பிடும் இந்த நாளிலே
Details
- Numeric ID
- 307
- Song ID
- thuya-aaviye-irangkum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0