Lyrics
உயிர்ப்பியும் ஓ கர்த்தாவே
உம்மை உயர்த்திக் கூறிடவே
உம்மில் களிகூர்ந்து மகிழ்ந்திடவே
எம்மை உயிர்ப்பியும் திரும்பவுமே
1. என் நாமம் தரித்த என் ஜனங்கள்
என்னைத் தேடி தங்களை தாழ்த்தியே
என்னிடம் திரும்பி ஜெபம் பண்ணினா
என் க்ஷேமத்தை தருவேன் என்றீர்
2. தெபோராளே விழித்து நீ எழும்பு
தாயாகிடும் வேளையும் வந்ததே
கிராமங்கலெல்லாம் பாழாய் போயிற்றே
கொடுப்பாய் உன்னை தேசத்திற்காய்
3. சீயோன் குமாரத்தி மதியே
சொரிவாய் கண்ணீர் நதியாகவே
முதற்சாமத்தில் எழுந்தே புலம்பு
முழு இதயத்தை ஊற்றிடுவாய்
Details
- Numeric ID
- 1706
- Song ID
- uirpium-o-karthava-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0