Lyrics
உலகை நம்பாதே மனமே
இருந்தால் பலர் வருவார்
இல்லையென்றால் யார் வருவார்
இருந்தாலும் இல்லையென்றாலும்
என் இயேசு கூட வருவார்
கட்டிய மனைவியும் பெற்றுயெடுத்த
பிள்ளைகளும் சுற்றிய நன்பர்களும்
சூழநிற்கும் உறவினர்களும்
சொந்தங்களும் உன் உடலைவிட்டு
ஆவி பறந்து போனால் உன்னோடு வருவாரோ
சேர்த்து வைத்த செல்வங்களும் பார்த்து
ரசித்த இன்பங்களும் கட்டி வைத்த
மாளிகையும் சுற்றி நிற்க்கும்
நிலங்களும் செத்து மடிந்து நீ நாம்
படையிலே போகும் போது உன்னோடு வந்திடுதே
Details
- Numeric ID
- 1695
- Song ID
- ulagai-nambathae-maname-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0