Lyrics
உலகம் என்னை ஈர்த்தாலும்
உலக ஆசை இழுத்தாலும்
பாவ சேற்றில் தடுமாறி விழுந்தாலும்
தோல்வி என்னை தழுவினாலும்
நண்பர் என்னை கைவிட்டாலும்
வாழ்வில் நம்பிக்கை
இல்லாமல் போனாலும்
உம்மிடம் நான் வருவேன்
எப்போதுமே வருவேன்
என் கோட்டையே வாழ்வின் கேடகமே
நான் நம்பும் தேவனே -4
2. நினைத்ததெல்லாம் நடக்கும் போது
பட்டம் பதவி கிடைக்கும் போது
மகிழ்ச்சியாலே என் உள்ளம் பாடும் போது
செல்வச் செழிப்பு பெருகும் போது
செய்வதெல்லாம் வாய்க்கும் போது
மழையைப் போல உம் கிருபை
பொழியும் போதும்
Details
- Numeric ID
- 1691
- Song ID
- ulagam-ennai-ulaga-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0