ullamellam urukuthayya உள்ளமெ…

உள்ளமெல்லாம் உருகுதய்யா உம்
Unknown
Lyrics

Lyrics

உள்ளமெல்லாம் உருகுதய்யா உம் கல்வாரி காட்சி கண்டு என் தேகமெல்லாம் நடுங்குதய்யா உம் சிலுவையின் பாடு கண்டு உம் சிலுவையின் பாடு கண்டு மகிமை மாட்சிமை மறந்து விட்டு மனிதனாய் ஏன் பிறந்தீர் மண்ணான என்னை நீர் நேசித்ததால் உம் மகிமை மறந்தீரோ மனு உருவாய் பிறந்தீரோ மனு உருவாய் பிறந்தீரோ இரத்தமும் ஆறாய் பெருகிடவே இரண காயங்கள் ஏன் அடைந்தீர் இரட்சிப்பின் வாழ்வை நான் பெறவே இரத்தத்தை வடித்தீரோ தேவ சித்தத்தை முடித்தீரோ தேவ சித்தத்தை முடித்தீரோ அன்பின் ரூபம் ஆனவரே உம் மேல் ஆணிகள் பாய்ந்ததேனோ ஆணவத்தால் நான் செய்த பாவங்களே கூர் ஆணியாய் மாறியதோ உம் மேனியில் பாய்ந்ததுவோ உம் மேனியில் பாய்ந்ததுவோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
417
Song ID
ullamellam-urukuthayya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0