Lyrics
உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா
இயேசையா -2 உம் பிள்ளை நானையா
தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்
கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே
உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்
Details
- Numeric ID
- 3341
- Song ID
- um-sitham-seivathu-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0