Lyrics
வீதி ஓரம் கண்ட பூவை கேள்வி ஒன்னு கேட்டேன்
ஆனந்தமா எப்போதும் சிரிக்கிறியே
பூவில் நின்ற தேனியை
ஆசையோட கேட்டேன்
ஆனந்தமா எப்போதும் பறக்கிறியே
ப்ரீ கொரோஸ்
அது என்ன பாத்து பாட்டொண்ணு பாடுச்சு
அதின் காரணம் இயேசுனு சொன்னுச்சு
அந்த பாட்டில் கவலையை மறந்துடேன்
இப்போ நானும் பாடுறேனே
புது புதுசா எண்ணங்கள் பிறக்குது
மனசிங்க ரெக்க கட்டி பறக்குது
ஆனந்த தாமரை பூக்குது
வர்ணிக்க முடியலையே
கொரஸ்
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏதோ பறக்குது ×2
வர்ஸ் 1
ஆயிரம் நாட்கள் எங்கோ கடந்தாலும்
அரியனை போல தகுமா?
எத்தனை ராகம் நான் இசைத்தாலும்
உன் நாம மேன்மை சொல்லுமா?
புதிய புதுசா தூதிகள் பிறக்குது
மனசார ரெக்க கட்டி பறக்குது
ஆனந்த தாமரை பூக்குது
என் வாழ்வின் நன்மையே
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏனோ சிலிர்க்குது
உம்ம நெனச்சாலே
உம்ம நெனச்சாலே
மனசுக்குள்ள உயிருக்குள்ளும் ஏதோ பறக்குது ×2
Details
- Numeric ID
- 564
- Song ID
- umma-nenachale-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1