Lyrics
உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்-2
கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே
பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே-2
1.கர்ப்ப வலியை
பொறுக்கும் தாயைப்போல
வலியை சுமந்தீர்
எனக்காய் சிலுவையில
நீரின்றி எதுவும் இருந்தும்
வாழ்க்கையின்மையே
நீர் இருந்தால் துன்பம் கூட
என்றும் இனிமையே-2-பாவி என்று
2.சொல்ல தயங்கும்
எல்லா இரகசியங்கள்
அறிந்தும் அணைக்க
விரும்பும் உந்தன் கரங்கள்
அன்பென்றால் என்னவென்று
அறிந்தேன் உம்மிலே
ஒவ்வொரு நிமிடமும்
உம் பிரியம் என் மேலே-2-பாவி என்று
Details
- Numeric ID
- 3315
- Song ID
- ummai-naan-ninaikkum-neram-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0