Lyrics
உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே
உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே
எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
பரனைப் போற்றிடுவேன் – தேவ
இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவையண்டை நீ வா – அவர்
Details
- Numeric ID
- 3302
- Song ID
- ummai-padatha-navum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0