Ummai Pola Enaku Veru உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா

உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா
Unknown
Lyrics

Lyrics

உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா அல்லேலூயா போற்றிப் பாடிடுவேன் அல்லேலூயா புகழ்ந்து பாடிடுவேன் என் தவன் கரத்தை பிடித்ததினால்-உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன் 1. பள்ளத்தாக்கில் நானும் கதறும் போது எந்த மனிதரும் என் கண்ணீர் காணவில்லை ஆனால் எந்தன் நேசர் என் முன்னே வந்து - தம் கரங்களால் என் கண்ணீர் துடைத்தீரையா 2. என்னைப் பெயர் சொல்லி அழைத்தவர் நீரல்லவோ சத்தம் கேட்டு உந்தன் சித்தம் செய்வேன் கலப்பையில் கையை நான் வைத்துவிட்டேன்-இனி ஒருபோதும் பின்னே திரும்ப மாட்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1752
Song ID
ummai-pola-enaku-veru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0