Ummai Pola Enaku Veru உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா
உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா
Unknown
Lyrics
Lyrics
உம்மைப்போல எனக்கு வேறுயாருண்டு அப்பா அல்லேலூயா போற்றிப் பாடிடுவேன் அல்லேலூயா புகழ்ந்து பாடிடுவேன் என் தவன் கரத்தை பிடித்ததினால்-உந்தன் பின்னே நான் என்றும் நடந்திடுவேன்
1. பள்ளத்தாக்கில் நானும் கதறும் போது எந்த மனிதரும்
என் கண்ணீர் காணவில்லை ஆனால் எந்தன்
நேசர் என் முன்னே வந்து - தம்
கரங்களால் என் கண்ணீர் துடைத்தீரையா
2. என்னைப் பெயர் சொல்லி
அழைத்தவர் நீரல்லவோ
சத்தம் கேட்டு உந்தன் சித்தம் செய்வேன்
கலப்பையில் கையை
நான் வைத்துவிட்டேன்-இனி
ஒருபோதும் பின்னே திரும்ப மாட்டேன்
Details
- Numeric ID
- 1752
- Song ID
- ummai-pola-enaku-veru-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0